Wednesday, September 2, 2009

அது ஒரு அப்பாவி Jeevan - 2

நான் முன்னாடி சொன்ன மாதிரி , இந்த terrorism-மும் ,சமீப காலத்துல swine-flu-வும் நம்ம நாட்டு மக்கள ரொம்ப கஷ்ட படுத்துது.

முன்னலாம் terrorist infiltration நடக்காம இருக்க, airport-ல security checks நடக்கும். ஆனா இப்ப என்னனா swine-flu வந்தவங்க வராம இருக்க check பண்றாங்க. Face mask-லாம் குடுக்கறாங்க(ளாம்). இதனால market-ல lip sticks, Deodorant sales-லம் கம்மி ஆயிடிச்சு! . மக்கள் face mask-ஆல மூக்கையும், முகத்தையும் மூடிக்க ஆரமிச்தால, இந்த மாதிரி போருட்க்களோட அவசியம் ரொம்ப கம்மி ஆயிடிச்சு.
இந்த முகமூடி விஷயம் நம்ம internal security-kku ஒரு நல்ல செய்தி-னு சிலதுங்க ஒளருது. "இப்பலாம்.. professional terrorists, securities கிட்ட மாட்டாம இருக்க மக்களோட மக்களா, முகமூடி போடாம வராங்க. ஆனா நம்ம மக்கள் இப்போ முகமூடி போட்டுக்க ஆரமிச்சிருகாங்க. இதனால, terrorists-a easy-யா track பண்ணிட முடியும்"-னு சில பன்னாடைகள் ஐடியா குடுக்குது. But, நம்ம கைல ஒரு swine-flu-ல பாதிக்க பட்ட chief terrorist சிக்கறான் வெச்சுகோங்க, நம்ம அவனுக்கு தூக்கு தண்டன குடுக்காம, hospital-ல லட்சம் லட்சமா செலவழிச்சு swine-flu-வ குணப்படுத்துவோம். அதுக்கப்பரும் வாக்கு மூலம் வாங்குவோம். அவனும் நமக்கு தெரிஞ்ச விஷயத்தயேதான் சொல்லுவான். இப்பலாம் "இது trailer-தான், full movie இனிமேதான் release"-ன்னு punch dialogue-லாம் பேசறாங்க. இதக்கூட சில ஆளுங்க serious-ஆ note பண்ணிகறாங்க. அதுக்கும் மேல, நம்மாளுங்க விஷயம் புரியாம "நாங்க திருட்டு VCD-லதான் பாப்போம்"-ன்னு மொக்க போடறாங்க.

அது சரி, நம்ம jeevan marriage reception-க்கு போயிட்டிருக்கோம். Reception-க்கு தேவையான gift-டும் எடுத்துகிட்டுதான் கேளம்பிருக்கோம். இந்த மாதிரி விஷயங்களுக்குலாம் gift வாங்கவே ரொம்ப வாக்குவாதம் நடக்கும். இவங்கலாம் சேர்ந்து என்ன gift select பண்ணிருகாங்கன்னு தெரியல. Jeevan-க்கு office போயிட்டு வர வசதியா, நல்ல car வாங்கி தர சொல்லிதான் ரொக்க பணம் 150 rupees கொடுத்திருந்தேன். என்ன அப்படி பாக்றீங்க? இவங்க என்னனா ஏதோ சின்ன கவர்-ல gift போட்டு எடுத்திட்டு போறாங்க. அத பிரிச்சு பாத்தா jeevan சந்தோஷ படுவாரோ , நொந்து போவாரோ. ஆனால், இந்த gift, presents இதெல்லாம் எப்பவுமே ஒரு jolly-யான விஷயம்தான். OC-ல கிடைக்குதுன்னா சும்மாவா?

நீங்க தப்பா நேனைகலன்னா ஒரு விஷயம் சொல்லறேன்..

நம்ம பொறக்கும்போது எல்லாரும் innocent-டாதான் இருந்திருப்போம். ஏதோ ஒரு சமயத்துல நமக்குள்ள கேடித்தனம் அவதாரம் எடுத்திருக்கும். அதுக்கப்பரும் நம்ம கேடிங்கதான். No looking back!. சரி matter-க்கு வரேன்...இந்த மாதிரி கேடியான எனக்கு ஒரு சமயம் b'day வந்திச்சு. எங்கம்மா sweets செஞ்சு பக்கத்து வீட்டுகாரங்களுக்குலாம்போய் குடுக்க சொன்னாங்க. ஒவ்வொரு வீடா போய்..

பக்கத்து வீட்டு uncle: டேய்!! என்னடா supera வந்திருக்க?

நான்: எனக்கு happy B'day uncle..

uncle: அட..Many more happy returns of the day..

அப்பிடி சொல்லி sweet-a எடுத்துகிட்டு, கைல ஒரு 10 rupees note-a குடுப்பாங்க!!!

அட்ரா சக்க!!!

இந்த technique-a நல்ல புடிச்சிகிட்டு, every B'Day மறக்காம sweets செஞ்சு, நம்மளால எவ்ளோ வீட்ட visit அடிக்க முடியுமோ அவ்ளோ visit அடிக்க வேண்டியது. But, இதே technique follow பண்ணி எதாவது சின்ன பையன் எங்க வீட்டுக்கு B'Day-nu sweets எடுத்துகிட்டு வந்தான்னா, அழ அழ கலாய்ச்சு வீட்டுக்கு அனுப்பிடவேண்டியது . இப்பலாம் மக்கள் ரொம்ப உஷார்! B'Day கொண்டாடுரவனுக்கு gift கிடைக்குதோ இல்லையோ, அவன வெச்சு treat வாங்கி நாமம் போட்டு அனுப்ச்சிடறாங்க.

But, கேவலம் OC-ல வர gift-காகவா Jeevan கல்யாணம் செஞ்சிட்டிருப்பார்? சீ..சீ..

Btw, reception super-a இருந்துச்சு..நான் நெனச்சபடி சாப்பாடும், நிறைய items-oda colourful-லா இருந்துச்சு.

Monday, August 24, 2009

அது ஒரு அப்பாவி Jeevan

அன்று சனி கிழமை..மங்களமான நாள்.அன்றும் வழக்கம் போல சூரியன் கிழக்கில்தான் உதித்தது என்று சொல்கிறார்கள்..சொல்லட்டும்..நான் கண்ணால் பார்க்கும் வரை நம்ப போவதில்லை. இதுக்காக sun rise, 8- மணிக்கு மேல start ஆகர மாதிரி ஒரு இடத்துக்கு tour போகனும்ங்கறது என்னோட one of the future plans -ல ஒண்ணு.

காலைல எழுந்தப்பரும், முதல் வேலையா, முக்கி முக்கி கடன் செலுத்தினேன். அப்பரும் பல் தேச்சு, குளிச்சு, சாப்ட்டு முடிக்கும்போது டைம் 1 p.m. கிண்டி-க்கு வந்தா pick up பண்ணிக்கறதா சொன்னாரு infy நண்பர் லக்ஷ்மி நாராயணன். கிண்டி ஸ்டேஷன் - petrol பங்க்-1.40 p.m.- tavera no:4114.

சக employee-ஆன வித்யா-வும் அங்கேதான் காருக்காக waiting. கொஞ்ச நேரத்துல tavera-வும் வந்தது. காரின் கதவை திறந்தவுடன் கேட்க தோணின முதல் கேள்வி- 'ஐ! மச்சி! A/C-யா?' என்பதாக இருந்தாலும், 'ஹாய் லக்ஷ்மி! எப்டி இருக்கன்னு' கேட்டு decency maintain பண்ணினேன். உள்ள எனக்கு பழக்கமில்லாத ஒரு office friend-உம் இருந்தாங்க என்பது குறிப்பிடத்தக்கது.
"விஜய்..பின் சீட்-ல உக்கந்துக்கிட்டா அடுத்து வரவங்களுக்கு easy-யா இருக்கும்" என்றான் லக்ஷ்மி. 'no problem-டா'-ன்னு சொல்லிட்டு கதவ திறக்க முயற்சி பண்ணறேன், முடியல. 'என்னங்க driver இது திறக்கவே முடியல?'. Driver நல்லா உத்து பாத்து .. 'ம்ம்ம்..சார்.. அந்த lock-a எடுத்து விடுங்க சார்'
'ஆ! இதுவா?? ம்ம்.. இப்பிடியா?..ம்ம்..இப்ப திறக்குது'
நம்ம என்னதான் பாத்து பாத்து decency maintain பண்ணினாலும் சில நேரம் நம்ம non-sency வெளில வந்துதான் தீரும். எல்லாரும் எங்க office colleague Jeevan கல்யாணத்துக்குதான் கேளம்பிட்டிருந்தோம்.

மொத்தமா car-ல travel பண்ணினது 8 பேர்... நான், லக்ஷ்மி நாராயணன், சாய்,ரேனு சக்கரவர்த்தி, நாக லதா,சுகந்தி, மணி மொழி, driver. கல்யாணம் திருவண்ணாமலை-ல.அதனால travel-க்கு நிச்சயம் 4 மணி நேரமாவது ஆகும். இந்த travel-க்கு நடுவுல ஒவ்வொருதங்களுக்கும் ஒவ்வொரு பயம், வேண்டுதல், ஆசைகள். எனக்கும் இருந்துச்சு..

1. 'வண்டி எந்த விதமான accident-லையும் மாட்டிக்க கூடாது. அப்படி மாட்டினா, atleast நானாவது தப்பிச்சிரனும்.'

எங்க driver வண்டி ஒட்டின விதத்த பாத்தீங்கனா, திருபதிக்கில்ல..Mt.Everest-க்கே மொட்ட போடறதா வேண்டிபீங்க.

2. 'Swine flu வராம பாத்துக்கணும்.'

3. 'தீவிரவாத கும்பல் எதுவும் கடத்த வராம இருக்கணும்'

4. Reception colourful-ல்லா இருக்கணும்.

(தொடரும்...)

Helpless

A short story...

I raise from my coffin. I know what I am. But I don’t feel like a dead. Though people call me dead, I don’t regret it. I should say its really exciting being ‘DEAD’.
I go wherever I want to go, I see whatever I want to see, I listen whatever want to listen to. I don’t sweat, don’t shiver. I don’t feel hungry, don’t feel a pain. Shoot me with a double barrel and the bullets will just pass through, without even the slightest of deviations. It’s a real boon..The ‘Life’ after ‘Death’.
Here am I , right into the most beautiful park in town, without any food packs or heavy luggage or security checks, but with just a snap of my fingers. I see every people here in happy mood and that makes me happy, with reasons unknown.
There…I see a little boy running towards me…. But…. I know, that he can’t see me!!!. Oh yes! He is chasing…. a balloon… which should have escaped his soft hands. And now, the balloon is flying right towards me. So, here is my chance to help this little boy and help myself, seeing him jump in joy.


…………………………………………………………



I don’t…don’t…don’t know what to say…..The balloon just went through my hands…… and the little boy just followed it as well.
Yes….I can feel it hard and heavy now, the pain of being DEAD.


P.S: Inspired from a Quote by Swami Vivekananda, “They only live who live for others, the rest are more dead than alive”.

Monday, August 17, 2009

உஸ்ஸ்ஸ்...இது ஒரு டிவி ப்ரோக்ராம் அல்ல.. - 2

வி.பு : ஹ்ம்ம்.. உங்க பேரு என்ன சொன்னீங்க?

ம: மகேஷ் சார்..கே.மகேஷ்..

வி.பு : இப்ப நீங்க மகேஷ்ணு பேரு வெச்சுருக்கர்தால எல்லாரும் உங்கள மகேஷ்வரி மகேஷ்வரின்னு கிண்டல் பண்ணுவாங்க..இல்லையா??

: ஹ்ம்ம்..இது வரைக்கும் யாரும் அப்டி கிண்டல் பண்ணல சார்..

வி.பு: இப்ப பண்ணலனாலும் அப்பரும் பண்ணுவாங்க..அதனால நீங்க என்ன பண்றீங்க..மொதல்ல உங்க பேர மாத்திக்கோங்க..ஹ்ம்ம்...'பாரத்' -னு இனிமே பேரு வெச்சுக்கோங்க..

: 'பாரத்' -தா? 'பரத்' - னு கேள்வி பட்டிருக்கேன்.. அது என்ன 'பாரத்'?

வி.பு : அது வந்து தங்கச்சி..

(மகேஷ் முறைத்தான் )

வி.பு : சரி சரி.. தம்பி தம்பி..நீங்க இப்ப 'பாரத்' - னு பேரு வெச்சீங்கனா..நாளைக்கு உங்கள யாரவது கிண்டல் பண்ணி, 'பாரதி' அப்டின்னு கூப்டுவாங்க..'பாரதி' பாருங்க, ஒரு ஆம்பளை பேரு.. so கிண்டல் அடிச்சவங்க கிட்ட நீங்க "சொல்லிக்கோ சொல்லிக்கோ..பரவால்லையே..." அப்டின்னு தைரியமா பதிலிக்கு சாலேஞ்சு பண்ணலாம்.
but 'பரத்' -னு பேரு வெச்சிகிட்டா, 'பரதி' - னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்க. 'பரதி'- நா பாருங்க, அர்த்தமே இல்லாத பேரா இருக்கு.. பேருக்கு அர்த்தமில்லனா, வாழ்க்கைக்கே அர்த்தமில்லாம போய்டும்..உங்க வாழ்க்கையே ஒரு கேள்வி குறி ஆயிடும்..

: அப்டினா.. கேள்வி குறிக்கு எந்த அர்த்தமும் இல்லன்னு சொல்ல வரீங்களா?

வி.பு : அது இல்ல.. இப்ப நீங்க ஒரு class room- ல உக்காந்திருக்கீங்க வெச்சுக்கோங்க.. அப்ப maths teacher வந்து.. 'LIFE = ? ' அப்டின்னு எழுதிபோட்ட எப்டி இருக்கும்?

: ஒண்ணுமே புரியாம இருக்கும்..

வி.பு : அதான்..ஏன் ஒண்ணுமே புரியல? ஏன்னா அதுக்கு என்ன அர்த்தம்னே உங்களுக்கு தெரியல.. உங்க வாழ்க்கை(LIFE) அர்த்தம் இல்லாம போயிடுது!
so Life ஒரு question mark -கா போயிட்டா உங்க வாழ்க்கை அர்த்தம் இல்லாம போயிடும்..and vice versa.

: ஓ!... சரி

வி.பு : அப்ப.. நீங்க உங்க பேர 'பாரத்' - னு மாத்திக்கலாம்.

: ஆனா சார்! 'பாரத்' - ங்கற பேருக்கு என் முகம் செட்டே ஆகாது சார்.

வி.பு: no no no no.. இது உங்களுக்கு numerology படி perfect -ஆ செட் ஆகர பேரு. இத புறக்கணிச்சா ஒரு மனுஷனுக்கு இருக்கற பத்து குணம்-ல உங்களுக்கு ஒண்ணு பறந்து 'ஒம்போது' ஆயிடும்..

: சரி சரி ..மாத்திக்கறேன்..

வி.பு : இப்பவே மாத்திக்கணும்..

: இன்னாது?? இப்பவேவா?

வி.பு : ஆமாம்..இல்லேனா பலன் கிடைக்காது.

: சரி மாத்திக்கிட்டேன்..அப்பரும்?

வி.பு : ஹும்ம் ஹும்ம்.. வெறுமன வாயால சொன்னா போதாது.. மனசார உணர்ந்து மாத்திக்கணும்..

(கடுப்புடன் மகேஷ் சிறிது நேரம் கண்ணைமூடி ஏதோ யோசித்தான்)

பாரத்: ஹ்ம்ம்..மாத்திக்கிட்டேன் சார்..

வி.பு : :-)
சரி..உங்களுக்கு 9th Tables தெரியுமா?

(தொடரும்)

Thursday, August 13, 2009

உஸ்ஸ்ஸ்...இது ஒரு டிவி ப்ரோக்ராம் அல்ல..





மக்களே..நேத்து நான் ஒரு tv் ப்ரோக்ராம் பாத்தேன்....நுமராலாஜி , என் கணிதம் ,் பரிகாரம்னு ஒர்த்தன் ப்ரோக்ராம் நடத்திட்டு இருந்தான். இவனுக்கு இந்த பக்கம் ஒரு ஆள் நெளிஞ்சு நெளிஞ்சு ் கவலையோட உக்காந்துட்டு இருந்தான். அவங்க ரெண்டு பேரும் பரிமாரிகிட்ட பேச்ச, கொஞ்சம் exaggarate ் பண்ணி போட்டுருக்கேன். படிச்சு பாருங்க..முடிஞ்சா சிரிச்சும் பாருங்க!

இந்த நிகழ்ச்சீல 3 -வதா ஒரு அட்டு compirer் வேற
.
compirer் : வணக்கம், மறுபடியும் உங்கள நம்மளோட நுமராலஜி நிகழ்ச்சியான 'poojya பூஜ்யம்'-கு வரவேற்கிறோம். நம்மோடு உரையாட இங்கே வந்திரிக்கிறார், திரு இர.ஜெ.ஜெ.விக்கிரம புருஷர்..வணக்கம் சார்..

இர.ஜெ.ஜெ.விக்கிரம புருஷர் : வணக்கம்மா..மீண்டும் இந்த நிகழ்ச்சியில் உங்கள அனைவரையும் வரவேற்கிறோம்.(எதிரில் உட்காந்திருப்பவரை பார்த்து) சொல்லுங்க அய்யா, உங்க பிரச்சனை என்ன?

மகேஷ் : வணக்கம் அய்யா, என் பேரு மகேஷ்..

வி.பு : மகேஷ்! நல்ல பேருதானே..அதுல என்ன உங்களுக்கு பிரச்சனை?

ம: இல்ல சார்..எனக்கு சொல்லவே ரொம்ப வெக்கமா இருக்கு சார் ..

வி.பு: அட! சும்மா சொல்லுங்க சார், இதுல என்ன வெக்கம்? மகேஷ்! மகேஷ்!..இதுல வெக்க பட என்ன இருக்கு..ஒரு வேள மகேஷ்னா சென்னை தமிழ்ல ஏதாவது கேட்ட வார்த்தையா?

ம: அது இல்ல சார்..என் ப்ராப்ளம் கொஞ்சம் பர்சனல்..

வி.பு: ஓ..சரி சரி.. வேணும்னா இந்த பொண்ண காத போத்திக்க சொல்றேன்.. நீங்க தைரியமா, சத்தமா சொல்லுங்க

ம: வேணாம் சார்! வேணும்னா அவங்க கேக்கட்டும்..நீங்க காத போத்திக்கொங்க...........

(கண்ணாடி சரி ி செய்து கொண்டே அசடு வழிய giggle-கினார் வி.பு)

ம: ஆமாம் சார் எனக்கு அந்த மாதிரி பிரச்சன..நான் ஏன் ஆம்பளையா பொறந்தேன்னு தோணுது.. நடு வகுடு எடுத்து வாரனும்னு ஆசையா இருக்கு..இந்த பொண்ணு வம்புக்கு இழுக்கலாம் பொஅல இருக்கு..

(நான் கடிகாரத்தை பார்த்த போது மணி 9 அடிக்க இன்னும் 40 நிமிடங்கள் பாக்கி இருந்தது..)


வி.பு : ஓ..கடைக்கு போனா, கடைகாரர் கிட்டிருந்து காசு வாங்கிகிட்டு வரணும் போல இருக்கா?

ம: ஆமாம்..

வி.பு: எங்க உங்க ரெண்டு கையையும் சேது தட்டி காமிங்க..

(மகேஷ் கை விரல்கள் அனைத்தையும் விரித்து, உள்ளங்கை ஒன்றோடு ஒன்று பலமாக பதிகிறார் போல 'த்தட்் த்தட்' என்று தட்டி கையை விரித்தார். Compirer, தன் முகத்தில் தோன்றிய வியர்வையை கை குட்டையால் துடைத்து கொண்டாள் ். வி.பு-விற்கு எதனாலோ அவர் சென்ற மாதம் ரயிலில் பிரயாணம் செய்தது நினைவிற்கு வந்தது .)

வி.பு:ஹ்ம்ம்..கேசு கொஞ்சம்...சாரி ்..விஷயம் கொஞ்சம் advanced stage -ல தான் இருக்கு. இருந்தாலும் நான் சொல்ற மாதிரி பரிகாரம்லாம் செஞ்சிட்டா, எல்லாம் சரி ஆய்டும்.

ம: நீங்க நல்லா இருக்கணும்..என்னனு சொல்லுங்க சார்

(தொடரும் ...)



பி.கு : spelling mistekas இருந்தால் பொருத்துக்கொள்ளவும்.

Monday, August 10, 2009

ஹலோ..என் பேர் விஜய்....புதுசா ப்ளோக் பண்ண வந்துருக்கேன் ...அப்பரும் .... (காக்கி: அண்ணா, ஒரு ஹெல்ப் !)
ஒரு நிமிஷம்டா...
சாரி, நாம அப்பரும் பேசுவோம்.. இப்ப கெளம்பறேன் ...
என்னடா வேணும்...

Sunday, August 9, 2009

test post