Monday, October 13, 2014

மனத்திற்க்கு

மனத்திற்க்கு



"சென்றதிநீ மீளாது, மூடரே நீர்

எப்போதும் சென்றதயே சிந்தை செய்து


கொன்றழிகுங் கவலை எனும் குழியில் வீழ்ந்து 

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா 

இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவீர்

எண்மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்;

தீமை எல்லாம் அழிந்துபோம், திரும்பி வாரா."




- பாரதியார்   


0 comments:

வந்துட்டாருயா புத்தி சொல்ல!